2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிக்கூட்டம் திருக்கோவிலில்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிக்கூட்டம் இன்று சனிக்கிழமை திருக்கோவிலில் நடைபெறவுள்ளது. இதேவேளை காரைதீவில் நாளைய தினமும் அதனையடுத்து கல்முனையிலும் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
 
இக்கூட்டத்தொடர், காரைதீவைச் சேர்ந்த முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இராசையாவினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேலும் தெரிவித்தார்.
 
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர். கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து இக் கூட்டங்களில் ஆராயப்படும் எனவும் அரியநேத்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

2 hours ago - 0     - 3

‘படை தலைவன்’

2 hours ago - 0     - 5

மன்னிப்பு

2 hours ago - 0     - 4

‘மெஜந்தா’

2 hours ago - 0     - 3