2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது பிரதான வீதியில் மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


காயமடைந்த இருவரும் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலொருவர்; மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இவ்விபத்து சம்பந்தமாக கல்முனை வாகன போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • r.m. nawshaad Monday, 27 December 2010 09:58 PM

    kavanamaaha vaahanam oodunkada thambimaarey!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .