Super User / 2010 டிசெம்பர் 31 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் பலர் இன்று சனிக்கிழமையுடன் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, திருக்கோவில், சம்மாந்துறை, மகா ஓயா, அம்பாறை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு. பொலிஸ் தலைமையகம், வாழைச்சேனை, வெள்ளாவெளி ஆகிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இடமாற்றப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025