2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனையிலும் புத்த ஜெயந்தி கொண்டாட்டங்கள்

Super User   / 2011 மே 17 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

2600ஆவது புத்த ஜெயந்தியை முன்னிட்டு கல்முனை பிரதேசத்திலும் பல நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கல்முனை வர்த்தக சங்கத்தின் அனுசரனையில் கல்முனை பொலிஸ் நிலையத்திலும் பௌத்த சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை போக்குவரத்து அதிகார சபையிலும் இலங்கை வங்கி கல்முஐன கிளையும் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில் பௌத்த சமயத்தலைவர் உட்பட இந்துஇ இஸ்லாம் இகிறிஸ்த்தவ சமயத் தலைவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .