2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பல்தேவை கட்டிடம் திறந்துவைப்பு

Super User   / 2011 மே 21 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று, கோளாவில் 3 ஆம் பிரிவில்  புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச ஸ்தாபனத்தின் (ஐழுஆ) நிதியுதவில் நிர்மாணிக்கப்பட்ட  பல்தேவை கட்டிடம் நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ரிசாட் டென்சிகர், அலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன், அலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க. இரத்தினவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .