2026 மார்ச் 07, சனிக்கிழமை

ஒட்சிசன் பற்றாக்குறையால் 11 பேர் பலி

Editorial   / 2021 மே 11 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையொன்றில்  நேற்றிரவு ஒட்சிஜன் பற்றாக்குறையால்  11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையிலிருந்து குறித்த மருத்துவமனைக்கு ஒட்சிசன் டேங்கர்   வருவதற்குத்  தாமதமானதாலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .