Freelancer / 2023 ஒக்டோபர் 01 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த பிரச்சினை தொடர்பாக சிறுவனுக்கும், அந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் 3 பேரும் சேர்ந்து சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

16 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago