2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

குடும்பத்திலிருந்து தப்பிப்பதற்கு இறந்ததாக நாடகமாடியவருக்கு சிறை

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்கான முயற்சியொன்றாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக தனது இறப்பை போலியாக்கிய ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்ஸினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு 89 நாள்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மீன்பிடிப் பயணத்தின்போது 2024ஆம் ஆண்டு ஓகஸ்டில் 45 வயதான குறித்த நபர் காணாமல் போய், தனது அலைபேசி, அடையாள அட்டை, கவிழ்ந்த படகையே விட்டு வைத்திருந்தார்.

இவர் கனடாவுக்குச் சென்று பின்னர் ஜோர்ஜியாவுக்குச் சென்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .