R.Tharaniya / 2025 நவம்பர் 09 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 08.03 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவாட் மாகாணத்திற்கு அருகில் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இவாட் மாகாணத்தின் கிழக்கு கடற்கரைக்கு ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவாட் கடற்கரையில் 1 மீட்டர் (3.28 அடி) உயர அலைகள் ஏற்பட சாத்தியக்கூறு காணப்படுவதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .