Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜைர் பொல்ஸ்னரோவுக்கு வீட்டுக் காவல் உத்தரவொன்றை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பொன்றுக்கு திட்டம் தீட்டியதாக கூறப்படுவதற்கான விசாரணையை பொல்ஸ்னரோ எதிகொள்கின்ற நிலையில் இவ்வுத்தரவு திங்கட்கிழமை (04) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025