Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட மேற்கு பாகிஸ்தானின் மாவட்டமொன்றில் பேரழிவை ஏற்படுத்திய பருவகால வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக 200க்கும் அதிகமானோரைக் காணவில்லையென அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மிரில் அண்மைய நாள்களில் திடீர் வெள்ளங்களால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
9 hours ago
9 hours ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
20 Dec 2025
20 Dec 2025