Freelancer / 2023 ஜூலை 24 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய அமரர்களான திரு, திருமதி மகாலிங்கசிவம் ஞாபகார்த்த டி-10 கடினபந்து கிரிக்கெட் தொடரில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
விபுலானந்தா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற 32 கழகங்கள் பங்கேற்ற விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பிளாஸ்ரர் அணியை வென்றே சம்மாந்துறை சம்பியனானது.
சம்பியனான சம்மாந்துறைக்கு 30,000 ரூபாயும் பாரிய வெற்றிக் கிண்ணமும், பிளாஸ்ரர் அணிக்கு 20,000 ரூபாயும் வெற்றிக் கிண்ணமும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
33 minute ago
57 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
57 minute ago
3 hours ago