Freelancer / 2023 ஜூலை 13 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பாரா ஜாவெலின் நட்சத்திரங்கள், தினேஷ் பிரியந்த, சமந்தா துலான் மற்றும் 1500M போட்டியில் தேசிய பாரா சாதனை படைத்த பிரதீப் சோமசிறி ஆகியோர் பாரிஸில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் (WPA) போட்டியிடவுள்ளனர்.
2020 டோக்கியோ போட்டியில் F46 ஈட்டியெறிதல் போட்டியில் 67.79 மீட்டர் தூரம் எறிந்து, தங்கத்துடன் சாதனை புத்தகத்தில் நுழைந்தார், அதே நேரத்தில் அவரது அணி வீரர் சமிதா துலன், 2020 இல் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றார்.
60 க்கும் மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல ஆயிரக்கணக்கான பாராலிம்பியன்கள் இந்த ஆண்டு பாரிஸில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப்பில் போட்டியிடுவார்கள்.
இலங்கையின் முதன்மையான இணைப்பு வழங்குனரான Dialog Axiata இலங்கை தேசிய பராலிம்பிக் அணிக்கு பெருமைமிக்க அனுசரணை வழங்குகின்றது.
57 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
8 hours ago