Editorial / 2025 நவம்பர் 07 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டு கழகம் நடத்தும்மாபெரும் உதைபந்தாட்ட போட்டியில் 23 வயது பிரிவினருக்கான இறுதி போட்டி புதன்கிழமை (05) இடம்பெற்றது
பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் பிற்பகல் 3:30 மணியளவில் குறித்த போட்டி ஆரம்பமானது.
இதில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணியை எதிர்த்து உடுத்துறை பாரதி அணி மோதியது.
பரபரப்பாக இடம் பெற்ற ஆட்டத்தின் இறுதியில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணி
1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கடைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் சார்பாக அணியொலி ஒரு கோலை பெற்றுக் கொடுத்தார்.




2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago