2025 ஜூன் 25, புதன்கிழமை

காரைதீவில் நாவலரின் 200 ஆவது அகவை விழா

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200ஆவது அகவை நிறைவை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜையும் விழாவும்  நேற்று (18) காரைதீவில் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் நடைபெற்றது.

திருமுன்னிலை அதிதியாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் (ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயம்)  கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்துகொண்டார்.  உரையாற்றி சிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .