Janu / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மூன்றாம் கட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (24) அன்று P.T.A ஐ நீக்கு, P.S.T.A ஐ நிறுத்து எனும் கையெழுத்துப் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இதில் உப்புவெளியிலுள்ள மக்கள், பிரதேச அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.
அ . அச்சுதன்

6 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
45 minute ago