2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

தாதியர்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில்

R.Tharaniya   / 2025 மார்ச் 13 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதியளித்தார்.
 
ஆளுநருக்கு  அகில இலங்கை தாதியர் சேவைகள் சங்கத்தினருக்கும்  இடையிலான கலந்துரையாடல் ஒன்று, புதன்கிழமை (12) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 
 இதன்போது, கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தாதியர் சேவைகள் சங்கம் ஆளுநரிடம் முன்வைத்த போதே, அவற்றை தீர்ப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
 
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. ஏ. சி. என். தலங்கம, ஆளுநரின் செயலாளர்  ஜே.எஸ். அருள்ராஜ், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர். டி.ஜி.எம். கொஸ்தா  மற்றும் அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.
 
 ஏ.எச் ஹஸ்பர் 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .