2025 ஜூன் 25, புதன்கிழமை

புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக உதவித் திட்டங்கள்

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார  உதவி திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை, திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட   பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சனிக்கிழமை (17) நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இ. சாணக்கியன், தவராசா கலையரசன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,   சமூக செயற்பாட்டாளர் செல்வராஜா கணேஸ்  உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்   கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .