Editorial / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரையில் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் பங்கேற்றார்.
பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபி செம்மனூரின் சமூகசேவை பாராட்டுதலுக்குரியது, மக்கள் நீதி மையம் தலைவராக அப்பா கமல்ஹாசனுக்கு என்றும் எனது ஆதரவு உண்டு. ஆனால் அரசியலுக்கு வருகை தரும் எண்ணம் இல்லை.
அப்பாவின் சமுகம் மீதான நல்லெண்ணம் தற்போது அரசியலில் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவரின் மற்றொரு ரூபம்.
ரஜினி துக்ளக் விழாவில் பேசியது தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை. ரஜினி - கமல் இணைந்து அரசியலில் ஈடுபடுவது குறித்து கருத்து கூறும் அளவிற்கு நான் அரசியல் பார்வையாளர் இல்லை” என்றார்.
6 minute ago
20 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
33 minute ago