Kanagaraj / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

போலியான செய்திகளை ஒளிப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தார்.
அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்த போதே அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
25 minute ago
32 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
49 minute ago
2 hours ago