Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு எதிர்வரும் 4ஆம் திகதி அன்று விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இலங்கை-இந்திய பாதுகாப்பு உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன என தகவல்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில், எமது சகோதர பத்திரிக்கையான, ‘அத’ பத்திரிகையில், இவ்வாறு சிந்தனை சித்திரம் கீறப்பட்டுள்ளது.
அதில், இந்திய பிரதமர் தன்னுடைய கையில், இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் என்று எழுதப்பட்ட பிரசுரத்தை வைத்துக்கொண்டு, குறி வைக்குமாறு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கையை நீட்டி பணிக்கிறார்.
எனினும், வில்லில் அம்பை ஏற்றி குறிவைத்திருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, “குருவே, எனக்கு அந்த பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறது” என பதிலளிக்கும் வகையில் கீறப்பட்டுள்ளது.
28 minute ago
41 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
41 minute ago
48 minute ago
2 hours ago