Super User / 2012 செப்டெம்பர் 07 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினேகபூர்வமான போட்டிகளுக்காக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்த இரண்டு கால்பந்து அணிகளுக்கு உடனடியாக மாநிலத்திலிருந்து வெளியேறுமாறு மாநில முதலமைச்சர ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டளையிட்டு இருந்தார்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் அரச படையினருக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின் போது பொருமளவில் சாதாரண தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டியே தமிழக தலைவரகள் அங்கு செல்லும் இலங்கை அரசியலோடும் அரச இயந்திரத்தோடும் தொடர்புள்ளவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இதற்கென அவர்கள் தாமாகவே சில புள்ளி விவரங்களையும் தயாரித்துக் கொண்டுள்ளனர்.14 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago