Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
1 hours ago
2 hours ago
2 hours ago
kuhan Monday, 22 October 2012 09:43 AM
சிங்களப் பேரினவாதிகளின் பின்னனியில் உள்ளவர்கள், அரசு ஆடச் சொன்னால் இவங்க ஆடுவாங்க, அடங்க சொன்னால் இவர்கள் அடங்கிவிடுவார்கள். இதனால் பெரிய பிரச்சனை வராது.
Reply : 0 0
aj Monday, 22 October 2012 11:20 AM
நல்ல கட்டுரை.
இந்த நாட்டில் இருக்கும் பிரச்சினையே இது தான். அதாவது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பொய்யான தமிழர் எதிர்ப்பு பிரசாரத்தை பண்ணுவதே சிங்கள அரசியவாதிகள் காலம் காலம் செய்துவந்தார்கள். இப்போதும் கூட எல்லோரையும் அழித்து விட்டுடோம் என்ற மமதையில் சிங்கள பேரினவாதம் நடந்துகொண்டு இருக்கிறது. வெறும் பேச்சிக்கு ஒரு நாடு, ஒரு இனம் என்று சர்வதேசத்தை ஏமாத்தி கொண்டு இங்கு கடும் சிங்கள போக்கை தொடர்ந்தும் காட்டிகொண்டு இருக்கிறது. தெற்கை தமிழர் ஆளுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு இவர்களின் பொய் பிரசாரம் திட்டமிட்டு நடந்துகொண்டு இருக்கிறது. இதை அரசோட ஒட்டி இருக்கும் தமிழ் தலைமைகள் உணரவேண்டும்.
Reply : 0 0
aj Monday, 22 October 2012 11:25 AM
சிங்களம் எல்லாம் மறந்து ஓரணியில் நிண்டு முழுவீச்சுடன் எங்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. நாங்கள்...? குறிப்பாக அரசு குழலாக இருக்கும் அமைச்சர்கள்...? இப்போது உங்களுக்கு இந்த பதவி இருப்பதால் சந்தோசம் அடையலாம். ஆனால் நாளை உங்கள் பிள்ளைகள் இந்த நாட்டில் இருக்கும் இடம் தெரியாமல் போக போவது உண்மை. இப்போது அறிவுடன் நடந்துகொண்டால் இதில் இருந்து எங்களை நாங்கள் பாதுகாக்கலாம். இன அழிப்பு முடியவில்லை. பேரினவாதம் பல வழிகளில் எங்களை அளித்துக்கொண்டு இருக்கிறது. இன்றே நாங்கள் விழித்துக்கொண்டு செயல்படுவோம்...
Reply : 0 0
குமார் Tuesday, 23 October 2012 08:54 AM
அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டு தமிழ் தலைவர்கள் என்று யாரும் இல்லை மாறாக தமிழ் துரோகிகளே உள்ளனர்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago