Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய முக்கிய நபரை, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது சம்பந்தமான தனது கொள்கை பற்றிய தெளிவான கூற்றை, சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட வேண்டியுள்ளதென, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
தான் இதுபற்றி சிங்கப்பூர் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும், ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்திட்டத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று (18) முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
27 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
5 hours ago