2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இணை அனுசரணை வழங்க வேண்டாம்

Editorial   / 2019 மார்ச் 14 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பல இணைந்து முன்வைக்கவுள்ள ஒருங்கிணைந்த யோசனைக்கு, இணை அனுசரணை வழங்குவதிலிருந்து, இலங்கை அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று  கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள பேரவை குறித்து, ஜனாதிபதி ஒரு நிலைப்பாட்டிலும், பிரதமர் ஒரு நிலைப்பாட்டிலுமே உள்ளனர் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X