2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

இன்று 3,264 பேருக்கு கொரோனாத் தொற்று

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 03 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்று மேலும் 642 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 3,264ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 195,811 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .