2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

இராணுவ அதிகாரியின் மனைவி மீது சூடு

George   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


அத்துருகிரிய, இசுருபுரவில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், இராணுவ லெப்டினன் கேணல் ஒருவரின் மனைவி படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 45 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே படுகாயமடைந்துள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7