2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ்: ஐரோப்பிய ஆணைக்குழு பரிந்துரை

George   / 2017 ஜனவரி 12 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்குவதற்கான பரிந்துரையை, ஐரோப்பிய ஆணைக்குழு, நேற்று வழங்கியது. மனித உரிமைகள் தொடர்பான அர்ப்பணிப்பைத் தொடர்ந்தே இந்தப் பரிந்துரையை வழங்குவதாக, அவ்வாணைக்குழு தெரிவித்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .