Freelancer / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில், இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாய்க்காலின் வான்கதவில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)
9 minute ago
22 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
24 minute ago
1 hours ago