Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 25 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைது செய்யப்பட்ட ஈரான் பிரஜைகள் 9 பேரை, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மீன்பிடி படகில் ஹெரோய்ன கடத்திய குற்றச்சாட்டில், காலி-அக்குரல கடற்பரப்பில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப் பிரிவு மற்றும் கடற்படை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த 9 பேர் நேற்று (24) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப் பிரிவில் வைத்து விசாரணைச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
15 minute ago
22 minute ago
27 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
27 minute ago
37 minute ago