Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 14 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரிய நேரம் வரும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிப்போம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாட்டின் அரசமைப்பை மீறி எவரும் செயற்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் ஆதரவாளர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
08 Jul 2025