2025 ஜூன் 25, புதன்கிழமை

ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தை கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை  நேற்றிரவு (2) கைது செய்துள்ளதாக, திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மதுபோதையில், ஒரு வயது குழந்தைக்கும் மனைவிக்கும் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பையடுத்தே, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

குழந்தையும் மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .