J.A. George / 2021 ஜூன் 01 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாளொன்றில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் அவர் கூறினார்.
10 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago