Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த முன்பள்ளிகள் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி திறக்கப்படும் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்பட்டதுடன், அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
6 minute ago
17 minute ago
24 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
24 minute ago
26 minute ago