2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கஞ்சிபான இம்ரானின் சகா கைது

Editorial   / 2019 மார்ச் 02 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன், கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து 2080 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட நபர், நீண்ட காலமாக ஐஸ் வகைப் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .