2026 மே 04, திங்கட்கிழமை

குழிக்குள் சிக்கி இருவர் பலி

R.Maheshwary   / 2021 மார்ச் 28 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரலபிட்டிய பிரதேசத்தில் மாணிக்கல் அகழும் குழியில் சிக்கி, இருவர் உயிரிழந்துள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


மழையுடனான வானிலையால் குறித்த மாணிக்கக் கல் குழிக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் இதன்போதே குழிக்குள் சென்ற இருவரும் உயிரிழந்துள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.


44 மற்றும் 45 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .