2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Editorial   / 2019 மார்ச் 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்டூர் பிரதேசத்தில் நபரொருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று (11) இடம்பெற்றுள்ளது.

காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு மிக நீண்டதூரம் சென்றிருந்த நிலையில், குறித்த நபர் பலமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X