Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 01 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (02) 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை காலை 9 .00 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி வரை கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு குறைந்தளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுமென சபை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
37 minute ago