2025 ஜூன் 11, புதன்கிழமை

கோட்டா உள்ளிட்ட 8 பேருக்கு நோட்டீஸ்

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏழுபேரையும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதியன்று ஆஜராகுமாறு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது.

அவன்காட் விவகாரம் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால், தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகுமாறே,  நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10