2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கோட்டாபய மீது குற்றச்சாட்டு

George   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதி யுத்தத்தின் போது, விடுதலை புலிகள் உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பணம் பெற்றுக் கொடுத்து உதவியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகத்தின் ஊடாக இது தொடர்பில் மேலதிக தகவல்களை வெளிப்படுத்த முடியும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .