2025 ஜூன் 11, புதன்கிழமை

கேணலின் மற்றுமொரு துப்பாக்கி மீட்பு

George   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய, இசுருபுரவில் உள்ள தன்னுடைய வீட்டில் வைத்து மனைவியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் கேணல் வைத்திருந்ததாகக் கூறப்படும் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

தியவன்னாவை பிரதேசத்தில் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி மற்றும் 4 ரவைகள் ஜப்பான் நண்பர்கள் பாலத்துக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கியின் பதிவெண் நீக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சொந்தமானதால் அவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கியை மீட்கும் நடவடிக்கைக்கு கடற்படையினர் உதவிசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10