2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

சுகயீன விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு

Janu   / 2024 ஜூலை 10 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகயீன விடுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சம்பள உயர்வு தரம் 3(I) இல் உள்ள ஆசிரியர்களுக்கு ரூ. 525 வழங்கப்படும். தரம் 2(I) இல் உள்ள ஆசிரியர்களுக்கு ரூ. 1,335 மற்றும் தரம் 1 இல் உள்ளவர்களுக்கு ரூ. 1,630. இந்த சம்பள உயர்வு அவர்களின் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படாது. சுகயீன விடுப்பு பிரச்சாரத்தின் போது பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும் அதே அதிகரிப்பு வழங்கப்படும்  என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X