2026 மார்ச் 04, புதன்கிழமை

இலங்கைக்கு வருகை தருமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

Freelancer   / 2026 மார்ச் 03 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பரப்பரசர் 14ஆம் லியோ அவர்களுக்கு  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளரர்.

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று வத்திக்கானில் நாடுகளுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் மிஹைட்டா பிளாஜ் அருட்தந்தையை சந்தித்து இந்த உத்தியோகப்பூர்வ அழைப்பிதழை கையளித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .