Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 07 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹாலிஎல – மஹதென்ன பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும், சிறுமியின் சடலத்தை நாளை மறுதினம் (09) தோண்டி எடுக்கும்படி, பதுளை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து, இதில் குறித்த சிறுமியின் தாய் மற்றும் பிறிதொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாலிஎல – கந்தேகெதர – மஹதென்ன பிரதேசத்தில் குறித்த இருவரும் வசித்து வந்த நிலையில், அவர்களது வீட்டுக்கு அருகாமையில் குறித்த சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளதெனப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்த தகவலையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
57 minute ago