2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது

George   / 2017 ஜனவரி 14 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகளுடன்  21 மற்றும் 37 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை, பன்னம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 70,000 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .