2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

'சாரதிகள் தொடர்பான தகவல்களை வழங்கவும்'

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி சட்டத்திட்டங்களை மீறி, அஜாக்கிரதையாக, பஸ்களைச் செலுத்தும் சாரதிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு, தேசிய ​போக்குவரத்து ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அஜாக்கிரதையாக பஸ்களைச் செலுத்துவதால், ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .