2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘ சொத்துகளைச் சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை’

Editorial   / 2018 நவம்பர் 18 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் அரச சொத்துகளைச் சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்துக்கமைய, சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றுவதற்கு மாத்திரமே சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச சொத்துகளைச் சேதப்படுத்தியமை தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பாரென்றும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .