2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி மைத்திரி

Thipaan   / 2016 மார்ச் 27 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மே மாதம் ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி-7 எனப்படும் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 42ஆவது ஜி-7 மாநாடு, மே மாதம் 26ஆம் 27ஆம் திகதிகளில், ஜப்பானின் இஸே ஷிமாவில் இடம்பெறவுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .