Editorial / 2022 ஏப்ரல் 23 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரம்புக்கனையில் எரிபொருள் பவுசருக்கு தீ மூட்டுவதற்கு முயன்றதாக கூறப்படும் ஒருவரை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 27 வயதான இளைஞன் என்றும், பின்னவலையைச் சேர்ந்த இளைஞன், நேற்றிரவே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
53 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago