Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 27 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும், ஓகஸ்ட் 6ஆம் திகதியன்று கூடவுள்ளதாக, தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.
அன்றைய தினம் சட்ட மற்றும் ஒழுங்குகள்துறை அமைச்சர்களாக பதவி வகித்த சாகல ரத்னநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர்.
அத்துடன், சட்டம் மற்றும் ஒழுங்குகள் துறை இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்த்தன அன்றையதினம் சாட்சி வழங்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
25 minute ago
30 minute ago